ABP Nadu


அதுல்யா ரவி தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகை


ABP Nadu


அதுல்யா டிசம்பர் 21, 1992 கோயம்புத்தூரில் பிறந்தவர்


ABP Nadu


இவரின் பெற்றோர் ரவி- விஜயலட்சுமி மற்றும் சகோதரரின் பெயர் திவாகர்


ABP Nadu


அதுல்யா சென்னையில் உள்ள திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்


ABP Nadu

இவர் 2017 ல் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்



ABP Nadu


அதை தொடர்ந்து ஏமாலி (2018), நாடோடிகள் 2 (2019) போன்ற திரைப்படத்தில் நடித்தார்


ABP Nadu


இவர் முதல் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் நாகேஷ் திரையரங்கம்.


ABP Nadu


ஆனால் திரைப்படம் வெளியாக தாமதம் ஆனதால் காதல் கண் கட்டுதே என்ற படம் மூலம் அறிமுகமானார்


ABP Nadu


2017ஆம் ஆண்டு அதுல்யா என்ற இவரின் சொந்த பெயர் கதாபாத்திரம் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்


ABP Nadu


இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியானாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது