கரையை கடந்தது சித்ராங் புயல்

ABP Nadu

வங்க கடலில், சில தினங்களுக்கு முன்பு சித்ராங் புயல் உருவானது

ABP Nadu

புயலானது மேற்கு வங்காளத்தை நோக்கி சென்றது

ABP Nadu

இந்நிலையில் மேற்கு வங்க கடற்கரையோர பகுதிகளில், கரையை கடந்தது.

ABP Nadu

காற்றானது, 100 கி.மீ வேகத்தில் வீசியதாக கூறப்படுகிறது.

ABP Nadu

வங்காளத்தில் கனமழை பெய்தது

ABP Nadu

பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சேதங்கள் ஏற்பட்டன.

ABP Nadu

பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது

ABP Nadu

இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

ABP Nadu

மீட்பு பணியில், மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ABP Nadu