உணவில் அதிகமான சர்க்கரை சேர்த்தால் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்



அதுபோல, உப்பை அதிகமாக சேர்த்தாலும் உடலில் பாதிப்பு ஏற்படும்



ஒரு நாளைக்கு 5 கிராமிற்கு மேல் உப்பை உணவில் சேர்கக்கூடாது என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள்



சிலர், அதிமான உப்பை சேர்த்து வருகின்றனர்



அத்துடன், உப்பு சேர்க்கப்பட்ட அப்பளம் மற்றும் ஊருகாய் ஆகியவற்றை உண்கின்றனர்



அதிக உப்பு சேர்த்தால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்



எலும்புகள் பாதிப்புக்கு உள்ளாகும்



உப்பை அளவாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்



முடிந்த அளவுக்கு சுத்தரிக்கப்படாத உப்பை பயன்படுத்துங்கள்



இந்துப்பு, கருப்பு உப்பு, கடல் உப்பு என உப்பில் பல வகையுள்ளது என்பது குறிப்பிடதக்கது