சீயக்காய் பயன்படுத்தினால் உங்கள் கூந்தல் செம்பட்டை ஆகுமா..?



சீயக்காய் தூள் பல ஆண்டுகளாக கூந்தல் பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது



இது சீயக்காய், செம்பருத்தி, கறிவேப்பிலை உள்ளிட்ட பல இயற்கை பொருட்களை பயன்படுத்தி செய்யப்படுகிறது



இந்த நவீன காலத்தில் பலரும் இயற்கையை தேடி ஓடுகிறார்கள்



அவ்வாறு பல இளம்பெண்களும் சீயக்காயை பயன்படுத்துகின்றனர்



அடிக்கடி சீயக்காய் பயன்படுத்தினால் முடி வறண்டு போகும்



டீப் ஆயிலிங் செய்யாமல் சீயக்காய் பயன்படுத்துவர்களின் கூந்தல் ஈரப்பதத்தை இழந்து விடுகிறது



அத்தோடு முடி வறண்டு போவதால் செம்பட்டையாக காணப்படுகிறது



வாரத்திற்கு ஒரு முறை சீயாக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம்



வீட்டிலேயே சீயாக்காய் தூள் தயாரித்து பயன்படுத்துவது சிறப்பு