சிறப்பு கவிதைகளின் தொகுப்பு

நா. முத்துகுமார் நினைவு நாள்

முகம் பார்த்தன சலூன் கண்ணடிகள்.

பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று

சிகரெட் வாங்கும்போதெல்லாம் விரல்கள் நடுங்கின்றன!

அப்பாவின் சாயலில் உள்ள பெட்டிக் கடைக்காரரிடம்

கிளை தொடங்கிய நடனம் முடியவில்லை!

காற்றில் பறந்து பறவை மறைந்த பிறகும்

காணவில்லை பனியும் காக்கையும்

கருப்பு வெள்ளைப் புகைப்படம் சட்டெனக்

பெண் சிசுவா? பின் ஏன் நெல்

வயற்காட்டு எலியே உனக்கும்

கையில் கிடைத்தது பிளாஸ்டிக் பை

கடற்கரையில் ஊற்று தோண்டியதும்

பறிக்கிறான் பூனை வளர்க்கும் சுதந்திரம்

புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன் எங்களிடமிருந்து

ரசிக்க முடியவில்லை பஞ்சரான வண்டியுடன் நான் !

நள்ளிரவில் அண்ணா சாலை நியான் விளக்குகளை

பறவை கூண்டிற்கு விடுதலை.

சிறகுகள் உதிர்த்து வெளிவரும்