ABP Nadu


பழனி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்


ABP Nadu


முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடு, பழனி


ABP Nadu


16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது


ABP Nadu


இவ்விழாவிற்கான திருப்பணிகள் கடந்த 18ஆம் தேதியே தொடங்கிவிட்டது


ABP Nadu


இவ்விழாவில் கலந்து கொள்ள 6 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது


ABP Nadu


அமைச்சர் சேகர் பாபு இதில் கலந்து கொண்டார்


ABP Nadu


கும்பாபிஷேகம் நடக்கையில், பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர்


ABP Nadu


பழனியில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்


ABP Nadu


காவல்துறையினர் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


ABP Nadu


இவ்விழாவிற்காக பல சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டுள்ளன