மகாத்மா காந்தியின் வசனங்கள்

ABP Nadu

மற்றவர்களை வெல்ல, என்னிடம் அன்பை தவிர வேறொரு ஆயுதம் இல்லை

ABP Nadu
தவறு செய்வதில் பிழையில்லை..

தவறு செய்வதில் பிழையில்லை.. ஆனால் தவறு என அறிந்த பின்னர், திருத்திக் கொள்ளாமல் இருப்பதுதான் பெரிய தவறு.

ABP Nadu

நம்மை அறிமுகப்படுத்துபவை நம் வார்த்தைகள் அல்ல.. நமது வாழ்க்கையே

ABP Nadu

செய் அல்லது செத்துமடி

ABP Nadu

கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு

ABP Nadu

இறுதி வரை போராடு

ABP Nadu

நான் ஆங்கிலேயருக்கோ, ஆங்கிலத்திற்கோ எதிரானவன் அல்ல, ஆனால் பொய்மைக்கு எதிரானவன் ; மோசடிக்கு எதிரானவன்; அநீதிக்கு எதிரானவன்.

ABP Nadu

பொறுமையும், விடாமுயற்சியும் மலைகளை கூட தகர்த்து விடும்.

ABP Nadu

வீரம், உடலின் ஆற்றல் அல்ல; உள்ளத்தின் பண்பு.

ABP Nadu