ஆரம்ப காலங்களில் அழுக்கை நீக்க மக்கள் நாரை பயன்படுத்தினர்



காலப்போக்கில் பீர்க்கங்காய் நார் உருமாற்றம் அடைந்தது



கைகளை வைத்து தேய்த்து குளிப்பதை விட நார் வைத்து தேய்த்து குளிப்பது மிக சிறந்தது



உடலில் உள்ள இறந்த செல்கள் நீங்கலாம்



உடலில் சொறி போன்றவற்றை வருவதை தடுக்கலாம்



இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்



தோல் சருமம் பளபளப்பாகும்



அரிப்பு போன்றவற்றை வருவதை தடுக்கலாம்



உடம்பில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்



உடலில் கொழுப்புகள் தேங்குவதை தடுக்கலாம்