வாழ்கையில் நிம்மதி தரும் 8 தத்துவங்கள்



வெற்றி பெறும்போது பணிவாக நடந்து கொள்ளுங்கள்



தோல்வி அடையும்போது துணிந்து எழுந்திருங்கள்



காயப்படுத்தும் போது கண்டும் காணாமல் இருங்கள்



அவமானப் படுத்தும்போது அழாமல் இருங்கள்



உதாசீனம் படுத்தும்போது உடைந்து விடாமல் இருங்கள்



பெருமை படுத்தும்போது துள்ளி எழாமல் இருங்கள்



கோபப்படுத்தும் போது மெளனமாய் இருங்கள்



விலக்கி வைக்கும்போது சற்று விலகியே இருங்கள்