சினிமாவில் நிகழும் பாலியல் தொல்லை.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்!



தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி



ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு தான் தமிழில் பிரபலம் அடைந்தார் கீர்த்தி சுரேஷ்



கீர்த்தி சுரேஷ் தற்போது தசரா, சைரன், மாமன்னன் மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார்



ஹோம்பாலே நிறுவனத்தின் தயாரிப்பில் “ரகு தாத்தா” எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்



தற்போது நடிகை கீர்த்தி சுரேஷூம் திரைத்துறையில் நிகழும் பாலியல் தொல்லைகள் சம்பந்தமாக பேசியிருக்கிறார்



அப்படி பேசுகையில் பல விஷயங்களை பற்றி விரிவாக பேசியுள்ளார் கீர்த்தி



கீர்த்திக்கு அது போல பாலியல் தோல்லைகள் எதும் நடந்தது இல்லை என்று கூறியுள்ளார்



ஆனால் தன்னோடு பணியுரியும் நபர்களுக்கு இது போல நடந்துள்ளதாக கூறியுள்ளார்



பாலியல் தொல்லை தனக்கு நிகழுமென்றால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் எனக் கூறியுள்ளார் கீர்த்தி