யார் இந்த  கலைஞன்: சாகீர் உசேன் வாழ்கை பற்றிய சிறிய தொகுப்பு
abp live

யார் இந்த கலைஞன்: சாகீர் உசேன் வாழ்கை பற்றிய சிறிய தொகுப்பு

தபேலா இசைக் கலைஞர் சாகீர் உசேன், அல்லா ரக்காவின் மகனாக மும்பையில் 1951ல் பிறந்தார்
abp live

தபேலா இசைக் கலைஞர் சாகீர் உசேன், அல்லா ரக்காவின் மகனாக மும்பையில் 1951ல் பிறந்தார்

தன் ஏழு வயதிலிருந்தே தபேலா வாசிக்க தொடங்கி இசைக்காக தன்னை அற்பணித்தவர்
abp live

தன் ஏழு வயதிலிருந்தே தபேலா வாசிக்க தொடங்கி இசைக்காக தன்னை அற்பணித்தவர்

தன்னுடைய 12ம் வயதில் பண்டித் ரவிசங்கர், அலி அக்பர் கான் போன்றவர்களுடன் இணைந்து உலகளவில் தபேலா இசை இயற்றியவர்
abp live

தன்னுடைய 12ம் வயதில் பண்டித் ரவிசங்கர், அலி அக்பர் கான் போன்றவர்களுடன் இணைந்து உலகளவில் தபேலா இசை இயற்றியவர்

1973ஆம் ஆண்டு ஜான் மெக்லாலினுடன் இணைந்து சக்தி எனும் இணைவு இசைக்குழுவை அமைத்தார்

46 வருடத்தில் அவர்கள் வெளியிட்ட முதல் ஸ்டுடியோ ஆல்பம் “திஸ் மொமன்ட்” எனும் இணைவு இசைக்கு கிராமி விருது கிடைத்தது

”சாகீர் உசேன்: எ லைப் இன் முயூசிக்” என்ற புத்தகத்தை எழுதிய நஸ்ரின் முன்னி கபீர் அவருடன் நடந்த 15 நேர்கானல்களையும் இப்புத்தகத்தில் இணைத்துள்ளார்

இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ மூன்றையும் இந்திய அரசு வழங்கியுள்ளது

அமெரிக்காவின் உயர்ந்த விருதான நேஷனல் ஹெரிடேஜ் ஃபெல்லோஷிப் விருதையும் பெற்றுள்ளார்

இந்தியாவின் பெருமையாக இருந்த சாகீர் உசேன், உடல்நலக் குறைவால் தன் 73 வயதில் சான் பிரான்சிஸ்கோவில் இயற்கை எய்தினார்