புகையிலையை சிலர் கெத்திற்காக புகைப்பார்கள்



நாளடைவில் இது பழக்கமாக மாறுகிறது



இதற்கு காரணம் புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் என்ற வேதிப்பொருள்தான்



நிக்கோட்டின் என்ற வேதிப்பொருள் புகைபிடிப்பவர்களை, புகையிலைக்கு அடிமையாக்குகிறது



புகையிலை மன அழுத்தத்தை குறைப்பது போல் இருக்கும். ஆனால் அது வெறும் மாயை



உண்மையில், புகைப்பழக்கம் மனச்சோர்வை அதிகப்படுத்துகிறது



புகையிலையில் உள்ள நச்சுக்கள், பார்கின்சன், அல்சைமர் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்



நுரையீரலை பாதிக்கும் புகையிலை, காச நோயை உண்டாக்கும்



தொடர்ந்து புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்



இதனால் புகையிலைக்கும், புகைபிடிக்கும் பழக்கத்திற்கும் பாய் பாய் சொல்ல வேண்டும்!