இன்றைய இளைய தலைமுறையினரிடம் குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது



மக்கள் பல மதுவிற்கு அடிமையாகி விட்டனர்



மதுவை தினமும் அளவிற்கு மீறி அருந்தினால், உடலில் பல பிரச்சினைகள் வரும்



அதிகமாக குடித்தால் கல்லீரல் பாதிக்கப்படும்



சிலர் தண்ணீர் சேர்க்காமல், வெறும் மதுவை குடிப்பார்கள்



இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்து வந்தால் பெரும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்



தலைவலி, உடல் சோர்வு ஏற்படும்



குமட்டலால் வாந்தி வரும்



பசியின்மை போன்ற பிரச்சினைகள் வரும் அதனால் உடல் எடை குறையும்



இதனால் குடி பழக்கத்தை அரவே தவிர்க்க வேண்டும்