செம ஸ்டைலான கண்ணாடி, மாஸாக மும்பை விமான நிலையம் வந்த திபீகா படுகோனின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தீபிகா படுகோன் லூயிஸ் விட்டன் நிகழ்வில் நடுவராக கலந்து கொண்டு மும்பைக்கு திரும்பியபோது, அவரது சமீபத்திய விமான நிலைய தோற்றத்தில் சிறப்பாக காணப்பட்டார்.
நடிகை தீபிகா படுகோன் கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து வந்து அனைவரையும் ஈர்த்தார்.
பெரும்பாலும் நடிகைகள் அதிகளவு மேக்கப்புடன், சிகை அலங்காரம் செய்து வருவார்கள். ஆனால், ரொம்ப சிம்பிளாக வந்தது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
கருப்பு நிற ஜாக்கெட் மற்றும் ரசிக்க வைக்கும் நடை, ஸ்டைலான கண்ணாடி என மிளிர்கிறார்.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட புனை கதையில் தீபிகா நடித்து வருகிறார். அவதாரை மிஞ்சும் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்திய மொழி மீது தீபிகா படுகோனுக்கு தனி ஈர்ப்பு இருக்கிறதாம்.
ரன்வீர் சிங்கை தீபிகா படுகோன் எப்போதும் அவரை ஹாட் மாமா என்று செல்லமாக அழைப்பாராம். இப்படி அழைத்தால் ரன்வீர் சிங்கிற்கு வெட்கம் தான் போங்க