ராஜிவ் காந்தியின் கொலையை கதை பின்னணியாக கொண்டதால் 2007 வரை வெளியிடப்படவில்லை.
பூலான் தேவியின் வாழ்க்கையை சித்தரிக்கும் படம். 1994-ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட இப்படம், கற்பழிப்பு காட்சிகளுக்காக தடைசெய்யப்பட்டது.
லெஸ்பியன் உறவை சித்தரிக்கும் இப்படம்,வெளியான நாள் முதல் இந்து சமய அடிப்படைவாதிகளினால் திரையரங்குகள் மீது தாக்குதல் ஏற்பட்டது. அதனால் சர்ச்சைக்குறிய படமாக கருதப்பட்டு தடைசெய்யப்பட்டது.
வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம் உள்ளதாகவும், இந்திய கலாச்சாரத்தை புண்படுத்தியது என்று கருதப்பட்டமையாலும் இப்படம் தடைசெய்யப்பட்டது.
அனுராக் கஷ்யப் இயக்கத்தில் வெளியான இப்படம், போதைப்பொருள், பாலியல் மற்றும் வன்முறை காட்சிகள் உள்ளடக்கியதாக கருதப்பட்டு தடைசெய்யப்பட்டது.
LGBT+ கம்யூனிட்டி கருப்பொருள்கள் மற்றும் சமூக நெறிமுறைகளை மீறி சவால் விடும் வகையில் இப்படம் உள்ளதாக கருதப்பட்டு தடைசெய்யப்பட்டது.
வெளிப்படையான பாலியல் காட்சிகள் படத்தில் உள்ளதால், இப்படம் வெளிவருவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
மத தீவிரவாதம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஒரே பாலின உறவை வெளிப்படையாக உள்ளடக்கியதாகவும் கருதப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்திய - இலங்கை உறவை சேதப்படுத்தும் என்று கருதப்பட்டு தனிக்கை வாரியம் இப்படத்தை தடைசெய்தது.
சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகம் இப்படத்தில் உள்ளதாக கருதப்பட்டு இப்படம் தடைசெய்யப்பட்டது.