வைகையில் புடிச்ச அயிர மீனு
கொழம்புக்கு ஒரு தனி ருசி


திண்டுக்கல் பிரியாணிக்கு
சிக்கன் குழம்பிருக்கு


அட சுட சுட
மதுர மல்லிப்பூ இட்லியே


மீன் கொழம்புல பொரட்டி சாப்பிட
எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள


ஒவ்வொரு சுவைக்கும்
மனசு லயிச்சிது


கோழி கறியும்
பூரியும்


மட்டன் நள்ளி
சாப்பிடுங்க நல்லா அள்ளி


எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள



இந்த பொறப்பு தான் நல்ல
ருசிச்சு சாப்பிட கிடைச்சது