கண் திருஷ்டி அண்டவே அண்டாதாம்



குருவின் அனுக்கிரகம் பெறலாம்



கேது கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்



யானை போன்ற துணிச்சலும் பலமும் அணிவோருக்கு கிடைக்குமாம்



செய்வினை தோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பலன் தருமாம்



எதிரிகள் கட்டுப்படுவார்களாம்



வாழ்க்கை மேம்படுமாம்



இஷ்டப்பட்ட வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை



பயம் முழுமையாக அகன்று விடுமாம்



துர்சொப்பனங்கள் அண்டாதாம்