எண்ணெய் குளியலும் அதன் மகத்துவமும்..



தோலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும்



உடலில் உள்ளுறுப்புகள் சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்



தோலின் பளபளப்பு கூடும்



உடல் குளிர்ச்சியடைகிறது



உடலையும் உள்ளதையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது



காலை 8 மணிக்கு முன் மற்றும் மாலை 5 மணிக்கு பின் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது



வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்ற பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்



எண்ணெய் குளியல் முடிந்த பின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும்



நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், போன்ற கெமிக்கல் கலக்காத எண்ணெய்யை பயன்படுதுவது நல்லது