படிக்காமலேயே
மனப் பாடமாகிப்போனது
உன் நினைவுகள்



சிறை
வாழ்க்கையும்
பிடிக்கும்
அது உன்
இதயமென்றால்



ஒரு நொடி வந்து போனாலும்
மனதை ரணமாக்கியே
செல்கிறது சில நினைவுகள்...



என்னருகில்
நீயிருந்தால்
தினமும்
பௌர்ணமியே



நினைவென்றாலே...
அது நீயானாய்...



கெஞ்சலும்
கொஞ்சலும்
காதலில்
அழகு



வார்த்தைகள்
ஊமையாக
உன்வசமானேன்



காதல் மழையில்
குடை நனைய....
குடைக்குள் காதலில்
நாம் நனைகிறோம்.....



கண்களுக்குள் என்னவர்
கனவே கலையாதே



காதல் தூறல் போட
சட்டென
வானவில்லாய்
ஆனது மனம்...