அனைவருக்கும் பிடித்த பாலிவுட்ட ஜோடி, ஆலியா பட்-ரன்பீர் கபூர்



இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது



சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது



அந்த குழந்தைக்கு ராஹா என பெயரிட்டுள்ளனர்



குழந்தை பிறந்த பிறகு இருவரும் ஒன்றாக வெளியில் வந்துள்ளனர்



மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர்



அங்கு இருக்கும் புகைப்படங்களை இருவரும் கண்டு ரசித்தனர்



பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தனர்



இந்நிகழ்ச்சியின் போது இருவரும் போட்டோ எடுத்துக்கொண்டனர்



இவை வைரலாகி வருகின்றன