நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார்.


மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தசைப்பிடிப்பு காரணமாக ஐபிஎல் சீசனின் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், சூர்யகுமார் யாதவ் இடது முன் கையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், இந்த சீசனில் சூர்யகுமார் விளையாட மாட்டார் எனவும், பிசிசிஐ மருத்துவக் குழுவுடன் ஆலோசனையில் அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது. 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண