கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா ஐ.சி.சி தேர்தலில் போட்டியிட்டால் பிசிசிஐ செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அடுத்த ஐசிசி தலைவராக பதவியேற்றவுடன், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி பிசிசிஐ செயலாளர் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்படுகிறது.