Ruturaj Gaikwad : வேங்கை வாழ்ந்த காட்டிலே..வேங்கை வந்து நிரப்பிடும் கதையோ..சி.எஸ்.கேவின் கேப்டன் ஆனார் ருதுராஜ்!

ஐ.பி.எல் 2024 போட்டி நாளை சென்னையில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதவுள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
சி.எஸ்.கே அணியை 2008 ஆம் ஆண்டு முதல் தலைமை தாங்கினார் எம்.எஸ்.தோனி.

தோனிக்கு 42 வயதான நிலையில் சி.எஸ்.கேவின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி சி.எஸ்.கே நிர்வாகத்திடம் கேட்கப்பட்ட போது அதனை தோனி தான் முடிவெடுப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சி.எஸ்.கே அணி நிர்வாகம் இன்று தனது புதிய கேப்டனை அறிவித்துள்ளது.
சி.எஸ்.கே அணியில் கடந்த சில ஆண்டுகளாக ஓப்பனராக விளையாடி வரும் 27 வயதான ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கேவின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் உள்நாட்டு போட்டிகளில் மஹராஷ்டிரா அணி கேப்டனாக விளங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -