✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Nadavavi Kinaru : பூமிக்குள் எழுந்தருளிய பெருமாள்.. நள்ளிரவில் நடந்தேறிய அதிசய திருவிழா!

கிஷோர்   |  24 Apr 2024 01:04 PM (IST)
1

தமிழகம் முழுவதும் நேற்று சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், வெள்ளியங்கிரி பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டனர்.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

நேற்று இரவு, காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கோயிலில் இருந்து புறப்பட்டு இன்று காலை பல்வேறு கிராமங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

3

இதைத் தொடர்ந்து ஐயங்க ஐயங்கார்குளம் ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயிலில் எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் கண்டார்.

Continues below advertisement
4

அதன் பின் சிறப்பு மலர் அலங்காரத்தில் கேடய வாகனத்தில், அதே பகுதியில் பூமி மேற்பரப்பில் இருந்து 15 அடி ஆழத்தின் கீழ் அமைந்துள்ள நடாவவி கிணறு கல்மண்டபத்தில் எழுந்தருளி கல்மண்டபத்தினை மூன்று முறை வலம் வந்தார். அப்போது சிறப்பு ஆராதனை நடந்தது

5

பின் பூமியின் மேல்பரப்பிற்கு வந்து, பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் தந்த பின் பாலாற்றிக்கு வேதங்கள் முழங்க வந்தடைந்தார்.

6

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

7

கிணற்றின் முன் உள்ள கல் வளைவு ஆனது அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

8

வருடா வருடம் தண்ணீரை முழுவதும் வெளியேற்றிய பிறகு சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து உற்சவ மூர்த்தி இங்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறார். பூமிக்கு அடியில் உள்ள மண்டப கிணற்று நீரில் திருமஞ்சனம் செய்யப்படுகிறார்.

NEXT PREV
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஆன்மிகம்
  • Nadavavi Kinaru : பூமிக்குள் எழுந்தருளிய பெருமாள்.. நள்ளிரவில் நடந்தேறிய அதிசய திருவிழா!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.