✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Yercaud 47th Flower Show : ஏற்காட்டில் தொடங்கிய கோடை மலர் கண்காட்சி விழா!

அனுஷ் ச   |  22 May 2024 03:11 PM (IST)
1

ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் மலர் கண்காட்சி வருகின்ற மே 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.

2

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்

3

ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக பெய்த மழை காரணமாக மலர்கள் கண்களை கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது.

4

அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

5

6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மேரி கோல்டு, டேலியா, வெர்பினா, பிளாக்ஸ் உள்ளிட்ட பல வகை மலர்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

6

7 லட்சம் மலர்களைக் கொண்டு நடத்தப்படும் பிரம்மாண்ட மலர்க் கண்காட்சி பார்ப்பர்வர்கள் கண்களுக்கு மட்டுமல்ல மனதிற்கும் விருந்தளிக்க காத்திருக்கிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • செய்திகள்
  • Yercaud 47th Flower Show : ஏற்காட்டில் தொடங்கிய கோடை மலர் கண்காட்சி விழா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.