ஆகாயத்தில் வலம் வந்த இந்தியாவின் முதல் பெண் விமானி இவர்தானா?
சரளா தாக்ரல் 1914 ஆம் ஆண்டில் இந்தியாவின் டெல்லியில் பிறந்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுடும்பத்தால் அவர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானின் லஹோருக்கு சென்றுள்ளார்.
அவர் கணவர் விமானியாக இருந்தால், சரளா தாக்ரல் விமானம் இயக்கும் பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். அவர், லஹோர் பறக்கும் பள்ளியில் மாணவியாக இருந்து ஆயிரம் மணி நேரம் தனிநபர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார். பின்னர் விமானம் ஓட்டும் உரிமம் பெற்றார்.
சரளா தாக்ரல், வணிக விமானியாகும் பயிற்சியை தொடங்கினார். ஆனால் இரண்டாம் உலகப் போரால் சிவில் விமானப் பயிற்சி நிறுத்தப்பட்டது.
பின்னர் லாகூரில் உள்ள மாயோ ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் கல்லூரியில் நுண்கலை மற்றும் ஓவியம் பயின்றார்.
சரளா தாக்ரல், இரட்டை இறகு கொண்ட விமானம் காக்பிட்டிற்குள் நுழைந்து விமானம் ஓட்டிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். அவர் விமானத்தை இயக்கும் போது அவரது வயது 21 ஆகும். இன்று அவரது நினைவு தினமாகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -