✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Tips:வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வராமலிருக்க டிப்ஸ் இதோ!

ஜான்சி ராணி   |  17 May 2024 04:01 PM (IST)
1

வெங்காயம் நறுக்கும் போது  கண் எரியும், கண்களில் இருந்து கண்ணீர் வரும். எனவே வெங்காயம் நறுக்குவது பலருக்கும் பெரும் சவாலாக உள்ளது.

2

  வெங்காயம் நறுக்கும் போது கண் எரியாமல் இருக்க, கண்ணீர் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

3

 ஒரு பாத்திரத்தில் வெங்காயம் மூழ்கும் அளவு தண்ணீரை ஊற்றவும். இதை அடுப்பில் வைத்து மிதமான அளவு சூடாக்கவும்.

4

பின் நறுக்க வேண்டிய வெங்காயத்தை இந்த தண்ணீரில் போட்டு, 30 நொடிகளுக்கு பின் எடுத்து விடவும்.

5

இப்போது வழக்கம் போல் வெங்காயத்தின் தோலை நீக்கி விட்டு, வெங்காயத்தை நறுக்கலாம். இப்போது கண் எரியாது.

6

 வெங்காயத்தை சுடு தண்ணீரில் போடுவதால், அது வெந்து விடும் என்று நினைக்க வேண்டாம். 

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Tips:வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வராமலிருக்க டிப்ஸ் இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.