✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

கண்ணுல கண்ணீர் வராம வெங்காயம் வெட்டனுமா? இதை படிங்க!

உமா பார்கவி   |  17 Feb 2023 01:22 PM (IST)
1

நம் வீடுகளில் வெங்காயம் இல்லாத சமயலே கிடையாது. ஆனால் வெங்காயம் வெட்டும்போது வெங்காயத்தின் நெடியினால் நம் கண்களில் இருந்து கண்ணீர் வரும்.

2

வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்பதுதான். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், கண்ணீர் வருவதற்கும் காரணம்.

3

இந்நிலையில் வெங்காயம் நறுக்கும் போது தண்ணீரில் வைத்து கொண்டு வெட்டலாம் அல்லது தண்ணீரில் ஊற வைத்த பின், அதனை எடுத்து வெட்டலாம்.

4

வெங்காயம் வெட்டுவதற்கு 10-15 நிமிடங்களுக்கு முன் ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும்.

5

வெங்காயத்தை நறுக்கும் பலகையில் சிறிது வினிகரை தடவி வெட்டினால், கண்களில் இருந்து கண்ணீர் வராது.

6

வெங்காயம் வெட்டும்போது, அருகில் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வெட்டலாம். மேற்கண்ட குறிப்பை ஃபாலோ செய்தால் வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வராமல் இருக்கும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • கண்ணுல கண்ணீர் வராம வெங்காயம் வெட்டனுமா? இதை படிங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.