✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Daily Routine : இந்த நேரத்திற்கு இதை செய்தாலே உடலில் பிரச்சினையே வராது!

தனுஷ்யா   |  09 Sep 2024 04:51 PM (IST)
1

உடலில் காலை 6 - 10 வரை கபம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் தூங்கினால் உடல் சோர்வாகவே இருக்கும். அதனால் எழுந்து உடற்பயிற்சி செய்து, குளித்த பின் காலை உணவை சாப்பிடலாம்

2

உடலில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பித்தம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில்தான் எளிதில் ஜீரணமாகாத உணவுகளை சாப்பிட வேண்டும். பகுத்தறிந்து செய்ய வேண்டிய செயல்களை செய்யலாம்

3

உடலில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை வாதம் அதிகமாக இருக்கும். இந்த வேளையில் மூளை சுறுசுறுப்பாக இருப்பதால் படிக்கலாம்.

4

உடலில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கபம் அதிகமாக இருக்கும். 7 மணிக்குள் இரவு உணவை சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் 10 நிமிடங்களுக்கு வாக்கிங் போகலாம். அத்துடன் 10 மணிக்குள் தூங்கி விட வேண்டும்

5

உடலில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை பித்தம் அதிகமாக இருக்கும். உடலானது தன்னை தானே சீராக்கி கொள்ளும் நேரம் இது. இந்த வேளையில் நன்றாக தூங்க வேண்டும்.

6

உடலில் நள்ளிரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை வாதம் அதிகமாக இருக்கும். மூளை சிறப்பாக இயங்கும், எளிதாக மலம் கழிக்க முடியும், தியானமும் செய்ய முடியும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Daily Routine : இந்த நேரத்திற்கு இதை செய்தாலே உடலில் பிரச்சினையே வராது!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.