✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cooking Tips : தேங்காய் சட்னி மீந்து போச்சா? இதை சேர்த்தால் மோர் குழம்பாகிவிடும்!

அனுஷ் ச   |  22 Jun 2024 01:04 PM (IST)
1

தேங்காய் சட்னி செய்யும் போது தேங்காய் தண்ணீரையும் சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.

2

தேங்காய் சட்னி மீதமாகிவிட்டால், சீரகப்பொடி சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய் 2 சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும். அதன் பிறகு பெருங்காய பொடி, 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து 5 நிமிடத்திற்கு அடுப்பிலிருந்து இறக்கினால் மோர் குழம்பாக மாறிவிடும்.

3

பூரிக்கு மாவு பிசையும் போது சிறிதளவு ரவை சேர்த்து இறுக்கமாக மாவு பிசைந்து பூரி சுட்டால் பூரி உப்பலாக வரும்.

4

தேங்காய், வர மிளகாய், வெந்தயம், பெருங்காயம், கடலைப்பருப்பு, மல்லி அனைத்தையும் வறுத்து பொடியாக அரைத்து சாம்பார் இறக்கும் முன் தூவிவிட்டால் சாம்பார் சுவையாக இருக்கும்.

5

பூரிக்கு மாவு பிசையும் போது நல்ல இறுக்கமாக பிசைந்து சீக்கிரமாக பூரி சுட வேண்டும். சப்பாத்தி மாவு பிசையும் போது சாப்டாக மாவு பிசைந்து ஊறவைத்து சப்பாத்தி செய்ய வேண்டும்.

6

சர்க்கரை சேர்த்து ஏலக்காவை பொடியாக அரைத்து கொண்டால் பாயாசம் செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உணவு
  • Cooking Tips : தேங்காய் சட்னி மீந்து போச்சா? இதை சேர்த்தால் மோர் குழம்பாகிவிடும்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.