✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mint Pulao : அலுவலகம் செல்பவர்களே... மதியம் என்ன சாப்பாடு கொண்டு போரது தெரியலயா? நீங்க இதை செய்து பாருங்க!

அனுஷ் ச   |  19 Aug 2024 11:59 AM (IST)
1

தேவையான பொருட்கள் : நெய் - 3 மேசைக்கரண்டி, பிரியாணி இலை , பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, சீரகம், மிளகு, வெங்காயம் - 2 , தக்காளி - 1 , உப்பு - 2 தேக்கரண்டி, கரம் மசாலா - 1 தேக்கரண்டி, புதினா இலைகள், பாஸ்மதி அரிசி - 300 மிலி, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பற்கள், பச்சை மிளகாய் - 5 , புதினா இலை, கொத்தமல்லி இலை, தேங்காய் - 1/4 கப், தண்ணீர்.

2

செய்முறை : முதலில் மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, தேங்காய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

3

அடுத்தது குக்கரில் நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை, சீரகம், மிளகு ஒரு நிமிடம் நன்கு வதக்கி கொள்ளவும்.

4

அடுத்தது வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன் பிறகு தக்காளி சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும். அடுத்தது அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும்.

5

அடுத்தது உப்பு, கரம் மசாலா, புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறிவிடவும். அடுத்தது பாசுமதி அரிசி, தண்ணீரை ஊற்றி கிளறிவிடவும்.

6

அடுத்தது குக்கரை மூடி வைத்து இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து இறக்கினால் சுவையான புதினா புலாவ் தயார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உணவு
  • Mint Pulao : அலுவலகம் செல்பவர்களே... மதியம் என்ன சாப்பாடு கொண்டு போரது தெரியலயா? நீங்க இதை செய்து பாருங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.