Cooking Tips:உளுந்து வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?இதை ட்ரை பண்ணுங்க!
அனுஷ் ச
Updated at:
02 Jun 2024 12:06 PM (IST)
1
தோசை பொன்னிறமாக வருவதற்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு கடலைமாவு சேர்த்து அரைத்தால் தோசை பொன்னிறமாகவும் மொறு மொறுவென வரும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
புளிக்குழம்பு செய்யும் போது வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுகையாக இருக்கும்.
3
உளுந்த வடை செய்யும் போது வேகவைத்த உருளைக்கிழங்கை வடை மாவில் கலந்து வடை செய்தால் எண்ணெய் குடிக்காமல் இருக்கும். அதே சமயம் க்ரிஸ்பியாக இருக்கும்.
4
உணவு பொருள் சூடாக இருக்கும் போது அதில் எலுமிச்சை சாறு சேர்க்க கூடாது.
5
சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்க, துவரம் பருப்பு வேக வைக்கும் போது அதில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
6
குழம்பில் தேங்காய் பால் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க விட கூடாது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -