Cooking Tips : மாவு பிசையும் போது இதை சேருங்க.. பூரி சூப்பரா வரும்!
தனுஷ்யா | 18 Jul 2024 03:50 PM (IST)
1
சப்பாத்தி அல்லது பூரி செய்யும் போது கோதுமை மாவில் வடித்த அரிசி தண்ணீரை சேர்த்து பிசைந்தால் அதன் சுவை நன்றாக இருக்கும்
2
கூழ் வத்தல் காய்ச்சும் பொழுது பெருஞ்சீரகம் சிறிது போட்டு காய்ச்சினால் வத்தல் பொரித்து சாப்பிடும் போது சுவையாக இருக்கும்
3
உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால், பாத்திரங்கள் பளபளவென இருக்கும்
4
வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது புளித்த மோரை சேர்த்தால், வெண்டைக்காய் மொறு மொறுவென்று இருக்கும்
5
குழம்பு மிளகாய்த்தூள் அரைக்கும் போது அதில் சிறிதளவு வறுத்த அரிசியை சேர்த்தால் குழம்பு கெட்டியாக வரும்