✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Skin Care : முகத்தை பொலிவாக வைக்க இனி பார்லர் தேவை இல்லை.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க!

அனுஷ் ச   |  30 Aug 2024 12:09 PM (IST)
1

ஓட்ஸ், தக்காளி, தயிர் மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகத்தை பொலிவாக வைக்கலாம்.

2

வெள்ளரிக்காய், நாட்டுத்தக்காளி, புதினா மூன்றையும் பேஸ்டாக அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பின் கழுவினால் முகத்தை இளமையாக வைக்கலாம்.

3

விளக்கெண்ணெய், மஞ்சள்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து மிக்ஸ் செய்து கண்களை சுற்றி தடவி காய்ந்த பின் கழுவினால் கருவளையங்கள் குறையலாம்.

4

வாழைப்பழம், ரோஸ் பவுடர், ஓட்ஸ் மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி காய்ந்தபின் வெந்நீரால் கழுவினால் முகத்தை இளமையாக வைக்கலாம்.

5

ஆவாரம் பூ பொடி, புதினா இலை பொடி, பாசிப்பருப்பு மாவு, கடலை மாவு அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவி வந்தால் முகத்தை பிரகாசமாக வைக்கலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Skin Care : முகத்தை பொலிவாக வைக்க இனி பார்லர் தேவை இல்லை.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.