Beauty Tips : பார்லர் போக வேண்டாம்.. முகத்தை இளமையாக வைக்க இது போதும்!

2 டீஸ்பூன் அரசி மாவு, 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவும், காய்ந்த பின் கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மீதமான சூட்டில் காய்ச்சி கொள்ளவும். அதன் பிறகு குளிக்கும் முன் கண்கள் கீழே மசாஜ் செய்து கழுவினால் கருவளையங்கள் நீங்கலாம்.

எலுமிச்சை பழச்சாறு, பாசி பருப்பு மாவு சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பார்க்க இளமையாக இருக்கும்
இரவில் கசகசாவை பாலில் ஊறவைத்து காலையில் பேஸ்டாக அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவி வந்தால் சிவப்பழகை பெறலாம்.
வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் பழத்தின் தோல்களை தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகம் பிரகாசமாகும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -