✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Air Conditioner : ஏசியை ஓவராக பயன்படுத்தினால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா?

ABP NADU   |  25 Apr 2024 01:43 PM (IST)
1

ஏசி அறையில் படுத்து உறங்குவதால் சுவாச பிரச்சினைகள் வரும் ஆபத்து அதிகரிக்கலாம். ஏனென்றால் குளிர் காற்று உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். எளிதில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள் பரவுவதற்கான அபாயமும் உள்ளது.

2

குளிர் காற்று ஒத்துக் கொள்ளாதவர்களுக்கும், ஆஸ்துமா அல்லது அலர்ஜி போன்ற சுவாசப் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கும் ஏசி காற்று நல்லதல்ல.

3

குளிர் காற்று சுவாசப் பாதையை எரிச்சல்படுத்தி இருமல், மூச்சிரைப்பு, நெஞ்சடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம். இந்த பாதிப்பை குறைக்க ஏசியை எப்போதும் மிதமான குளிர்நிலையில் பயன்படுத்தவும்.

4

ஏசி அறையில் தூங்கும் போது ஈரப்பதம் குறைவாக இருப்பதால் கண்களும் சருமமும் வறண்டு போகும். கண்களில் அரிப்பு, கண்கள் சிவந்து போதல்,மங்கலான பார்வையை உண்டாகும் அபாயமும் உள்ளது.

5

குளிர்ச்சியான காற்று, தசைகளை இறுக்கமாக்கி மரத்துப்போகச் செய்யலாம். இதனால் கால் வலி ஏற்படலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Air Conditioner : ஏசியை ஓவராக பயன்படுத்தினால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.