✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Curd : இந்த நேரத்தில் எல்லாம் தயிரை கட்டாயம் சேர்க்க கூடாது.. தெரிஞ்சிக்க இதை படிங்க!

தனுஷ்யா   |  21 Aug 2024 06:06 PM (IST)
1

சளி பிடித்து இருக்கும் போதோ, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு இருந்தாலோ தயிரை சாப்பிட கூடாது. பித்தத்தை அதிகரிக்கும் இதை சூட்டினால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகளின் போது எடுத்துக்கொள்ள கூடாது.

2

இரவில் கபத்தன்மை அதிகமாக இருக்கும். கபத்தையும் அதிகரிக்கும் தயிரை இரவில் சாப்பிட்டால் உடலில் சளி சேரும், அஜீரண கோளாறு ஏற்படும்

3

தயிரை ஒருபோதும் சூடு செய்ய கூடாது. அப்படி செய்தால் தயிரின் தன்மை போய்விடும்

4

வாதம், பித்தம் என இரண்டையும் அதிகரிக்கும் தயிரை தினமும் உட்கொள்ளவே கூடாது. வாரத்தில் 2-3 முறை சாப்பிட்டால் போதுமானது

5

உடலில் வீக்கம் இருந்தால், தயிரை உட்கொள்ள வேண்டாம். ஏனென்றால் இது இருக்கும் பிரச்சினையை இன்னும் மோசமாக்கிவிடும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Curd : இந்த நேரத்தில் எல்லாம் தயிரை கட்டாயம் சேர்க்க கூடாது.. தெரிஞ்சிக்க இதை படிங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.