✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

சட்டமன்ற தேர்தல் 2026

WEST BENGAL  (148/294)
122-141
TMC
143-165
BJP
4-7
OTH
TAMIL NADU  (118/234)
131-146
DMK+
56-72
AIADMK+
22-26
TVK
7-15
OTH
KERALAM  (71/140)
55-64
LEFT+
74-82
INC+
0-3
BJP
4-8
OTH
PUDUCHERRY  (17/33)
17-23
BJP+
06-08
INC+
03-07
OTH
ASSAM  (64/126)
87-99
BJP+
21-32
INC+
4-8
OTH
(Source:  Poll of Polls)

World water day : ‘நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே..’ நீரின் மகிமையை உணர்த்தும் தமிழ் பாடல்கள்!

ABP NADU   |  23 Mar 2023 12:44 PM (IST)
World water day : ‘நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே..’ நீரின் மகிமையை உணர்த்தும் தமிழ் பாடல்கள்!

தமிழ் சினிமாவிம் தண்ணீர் சம்பந்தப்பட்ட பாடல்கள்

1

உலக தண்ணீர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் அணுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் உலக தண்ணீர் தினத்தையொட்டி, நீரின் மகிமையை போற்றும் தமிழ் சினிமாவின் பாடல் வரிகளை காண்போம்..

2

சின்ன சின்ன தூறல் : “உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துளிர்க்குதம்மா..”மழையை ரசிக்கும் ரசிகனின் மனதில் இருந்து நேரடியாக உதிர்ந்த பாடல்.

3

சின்ன சின்ன மழைத்துளிகள் : “சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ..”மழையின் அழகை விவரித்து பாடும் பாடல் இது.

4

நதியே நதியே : “நடந்தால் ஆறு எழுந்தால் அருவி…நின்றால் கடலல்லோ…தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்…ஓஹோ…தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…ஓஹோ…”நதியையும் பெண்ணையும் ஒப்பிட்டு பாடும் பாடலாக நதியே நதியே அமைந்திருக்கிறது.

5

மூங்கில் காடுகளே : “தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே..” இந்த பாடலில் கவிஞர் இயற்கையின் அழகைக் குறித்து பாடியிருப்பார். அதில் நீர் வீழ்ச்சி குறித்து வரிகளே இவை.

6

சொட்ட சொட்ட : “நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம் அன்பே உருவானது..”நீருக்குள் முகம் பார்த்த ஜோடியை, மீண்டும் மழை சேர்த்தது. இது காதலிக்காக காதலன் பாடுவது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • World water day : ‘நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே..’ நீரின் மகிமையை உணர்த்தும் தமிழ் பாடல்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.