கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. உணாவு பொருட்கள் தொடங்கி பல பொருட்களுக்கு விலை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கை அரசு பல்வேறு நாடுகளுடன் நிதியுதவி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 


இந்நிலையில் இலங்கை அணிக்கு உதவும் வகையில் இந்திய அரசு 7500 கோடி ரூபாய் கடன் உதவியை அளித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க இந்த தொகை பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண