ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், நடப்பாண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்காவின் ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசில்மன், இத்தாலியின் ஜியார்ஜியோ பாரிசி ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.