வடக்கு ஆப்கானிஸ்தானின் மஸார்-இ-ஷெரீப் நகரில் உள்ள மசூதியில் இன்று பிற்பகல் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தகவலை அந்நாட்டு தலிபான் தளபதி கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


 “ஷியா மசூதிக்குள் நடந்த குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்” என மசார்-இ-ஷெரீப்பில் உள்ள தலிபான் தளபதியின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வசேரி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண