Trichy Power Shutdown: திருச்சியில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
திருச்சியில் நாளைய மின்தடை: 15.07.2025
இந்நிலையில், நாளை(15.07.2025) திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (15.07.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
புதுநத்தம்
புதுநத்தம்பன்னங்கொம்பு , சமத்துவபுரம் , பண்ணப்பட்டி , மேட்டுப்பட்டி , பிச்சம்பட்டி , அடையாபட்டி , கம்புலியப்பட்டி , நல்லபொன்னாம்பட்டி , புத்தாநத்தம் , சின்னகோவுண்டம்பட்டி கோட்டப்பழுவங்கி , திருநெல்லிப்பட்டி , அலங்கம்பட்டு .
கல்லக்குடி
கள்ளக்குடி, வடுகர்பேட்டை, வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பூர், தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கல்லூர், தாத்தாச்சம்பள்ளூர்.
சிறுகனூர்
பன்னங்கொம்பு , சமத்துவபுரம் , பண்ணப்பட்டி , மேட்டுப்பட்டி , பிச்சம்பட்டி , அடையாபட்டி , கம்புலியப்பட்டி , நல்லபொன்னாம்பட்டி , புத்தாநத்தம் , சின்னகோவுண்டம்பட்டி கோட்டப்பழுவங்கி , திருநெல்லிப்பட்டி , அலங்கம்பட்டு .
மேலே கூறிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை சில பகுதிகளிலும், சில பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 04.30 மணி வரை சில பகுதிகளிலும் மின்தடை செய்யப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் பணிகளை அதற்கேற்றவாறு முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது ஆகும்.