கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sirkazhi Schools Leave: சீர்காழி, தரங்கம்பாடியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
சுகுமாறன் | 14 Nov 2022 06:34 PM (IST)
கனமழை காரணமாக சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை