• தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவு பெற்றது.

  • தமிழ்நாட்டில் மொத்தம் 71.79 சதவீத வாக்குகள் பதிவு

  • கள்ளக்குறிச்சி 78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

  • நாமக்கல் மாவட்டத்தில் 77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

  • மாநிலத்திலே குறைந்த அளவு வாக்குப்பதிவாக சென்னையில் 59.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

  • தமிழகத்தில் பெரியளவில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லை- தலைமைத் தேர்தல் அதிகாரி

  • வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு

  • வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 24 மணிநேரமும் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்படும்.

  • கேரளா சட்டமன்ற தேர்தலில் 74.02 சதவீத வாக்குகள் பதிவு.

  • கொரோனா தொற்றை தடுக்க 50 குழுக்கள் – மத்திய அரசு

  • உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்

  • பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடல்

  • இந்தியா- சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே 11வது விரைவில் சுற்றுப்பேச்சுவார்த்தை