• தமிழ்நாடு முழுவதும் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது – ஆர்வத்துடன் பள்ளி திரும்பிய மாணவர்கள்

  • பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த பருவத்திற்கான புத்தகங்களை இன்றே வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

  • பள்ளிகளில் பருவத்தேர்வு மதிப்பெண்களை பதிவேற்ற வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

  • செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவமழை மீட்பு நடவடிக்கைக்காக 33 குழுக்கள் அமைப்பு – மாவட்ட நிர்வாகம் தகவல்

  • எமிஸ் செயலியில் தகவல்கள் பதிவு;1800 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

  • கள்ளக்குறிச்சியில் தவணைத் தொகையை முழுமையாக வழங்கியும் டிராக்டர் வழங்காத தனியார் நிறுவனம் – காவல்துறை வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காததால் விவசாயி வேதனை

  • சென்னை மெரினா கடற்ரையில் நடைபெற்ற வான் சாகசம்; 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

  • நாமக்கல்லில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை

  • புரட்டாசி பிரம்மோற்சவம்; திருப்பதியில் மலையப்ப சாமி வீதி உலா – லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

  • தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து குறைவு

  • ரூபாய் 56 கோடி மதிப்பில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகளை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 160 குறைவு; ஒரு சவரன் ரூபாய் 56 ஆயிரத்து 800க்கு விற்பனை

  • ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கரூர் சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி; வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்

  • சேலத்தில் கஞ்சா போதை ஊசி விற்ற 2 இளைஞர்கள் கைது

  • தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • மெரினாவில் நடைபெற்ற விமானப்படை சாகசம்; சென்னை பறக்கும் ரயிலில் 3 லட்சம் பேர் பயணம்