2025ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது

Continues below advertisement


சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை


2025ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டையில் யார் அந்த சார்? என்ற வாசகத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


தமிழ்நாட்டில் இன்று இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு; அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளியிடுகின்றனர். 


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது



உங்கள் குடும்பத்தினர் பெயரில் நிதி இருக்கும்போது பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்க நிதி இல்லையா? பிரேமலதா


பிஎஸ்எல்வி சி 60 வருங்காலத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் - திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் நம்பிக்கை


திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது


சிறப்பு புலனாய்வுக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது



எண்ணூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில புதிய செயலாளராக சண்முகம் நியமனம் - அரசியல் தலைவர்கள் வாழ்த்து


அலங்காநல்லூர், அவனியாபுரம்,பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க இன்று முதல் இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் 


சீமான் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவார்; சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை