தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 531ஆக அதிகரித்துள்ளது



இன்றைய பாதிப்பு:


தமிழ்நாட்டில் இன்று புதிதாக 531 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,507 ஆக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35.82 லட்சத்திற்கு மேல் உள்ளது.






மாவட்டங்கள் நிலவரம்:


அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 98 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 51 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.










உயிரிழப்பு:


தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 046ஆக உள்ளது.






Also Read: ஆயுத பூஜையை முன்னிட்டு நெரிசலை தவிர்க்க 2 நாட்களுக்கு கூடுதல் பேருந்து நிலையங்கள் குறித்த அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண