வணிகவரித்துறையில் ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 


வருவாயை பெருக்குவதற்காக உதவியாளர்களுக்கு துணை வணிகவரி அலுவலர்களாகவும், வணிக வரி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதில் 860 பேருக்கு துணை வணிகவரி அலுவலர்களாகவும், 140 வணிக வரி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.