Just In

கட்ட பொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்தாரா? தவறான தகவலை நீக்க வலியுறுத்தல்

ஆராய்ச்சியில் அசத்திய புதுச்சேரி மாணவி.. ஜெர்மனிக்கு சென்று படிக்க கிடைத்த வாய்ப்பு.. வாவ்

மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவலம்.. திருப்பூர் சம்பவத்தை கையில் எடுத்த NHRC

Deputy Tahsildar Job: 30 துணை தாசில்தார் காலி பணியிடங்கள்... முழு விவரம் உள்ளே !

இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
சீர்காழியில் புதரில் வீசப்பட்ட ரேஷன் அரிசி
சீர்காழி அருகே பொதுமக்களுக்கு வினியோகிக்கும் ரேஷன் அரிசிகள் புதரில் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Continues below advertisement

rice_issue_(2)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் நுகர்பொருள் வாணிப கழக நவீன அரிசி ஆலையில், நெல்லை அரிசியாக்கி சீர்காழி தாலுகாவில் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

அந்த பகுதியின் அருகே உள்ள புதரில் பொதுமக்களுக்கு பயன்படுத்த வழங்கப்படும் அரிசி வீசப்பட்டு, வீணடிக்கப்படுவது தற்போது தெரியவந்துள்ளது. யார் இந்த செயலில் ஈடுபட்டது என்பது தெரியாத நிலையில், மக்களுக்கான பொருளை வீணடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.