தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று (09.09.2024) திங்கட்கிழமை முழு நேர மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.


கோவை மாவட்டம் ; எம்.ஜி.ரோடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


துடியலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.பி.டூர். ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


சாலைப் புதூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


சென்னை ; பொன்னேரி பகுதியில் உள்ள மேடூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான மேதூர், புலிகோட், அவ்வூரிவாக்கம், கொல்லூர், அரசூர், அண்ணாமலைச்சேரி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


திருப்பூர் மாவட்டம் ; பல்லடம் பகுதியில் வடுகபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான மார்க்கப்பட்டி, என்சிஜி வலசு, வடுகப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.


திருநெல்வேலி மாவட்டம் ;  தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான தச்சநல்லூர், நல்மெய்ப்பர் நகர், செல்வ விக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கிய நகர், தெற்கு பாலபாக்கிய நகர், மதுரை, திலக் பாக் ஐ நகர், சிந்து பி, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.


தாழையூத்து துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான மானூர், தாழையூத்து, சேதுராயன் புதூர், ராஜா வள்ளிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சன்குளம், தேங்கலம், மாதவ குருச்சி. ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.


உடுமலை பேட்டை ; இந்திராநகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான இந்திரா நகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.